“ஹேய்…. !உன் நிர்வாண போட்டோ அனுப்புடா “ஆன்லைனில் படிக்கும் மாணவனிடம் ஆபாசமாக கொஞ்சிய ஆசிரியை …

 

“ஹேய்…. !உன் நிர்வாண போட்டோ அனுப்புடா “ஆன்லைனில் படிக்கும் மாணவனிடம் ஆபாசமாக கொஞ்சிய ஆசிரியை …

இப்போது உலகம் முழுவதும் கொரானாவால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ,ஆன்லைனில் பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியை ,தன்னுடைய மாணவனிடம் ஆபாசமாக பேசியதால் கைது செய்யப்பட்டது மாணவர்களிடம் அதிர்ச்சியலையினை உண்டாக்கியுள்ளது .

“ஹேய்…. !உன் நிர்வாண போட்டோ அனுப்புடா “ஆன்லைனில் படிக்கும் மாணவனிடம் ஆபாசமாக கொஞ்சிய ஆசிரியை …ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரியும் 23 வயதான ஆசிரியை மோனிகா எலிசபெத் யங்.இவரிடம் 14 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட ஏரளமான மாணவர்கள் படிக்கிறாரக்ள் .இப்போது கொரானா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ,தன்னுடைய மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்துகிறார் .அப்போது அவர் தன்னிடம் படிக்கும் ஒரு 14 வயது மாணவனிடம் ஆன்லைனில் அவனுடைய நிர்வாண போட்டோவை ‘ஸ்னாப் ஷாட்” எடுத்து அனுப்புமாறு கேட்டார் .தன்னுடைய டீச்செர் இப்படி கேட்டதும் அதிர்ந்த அந்த மாணவன் உடனே ஓடிப்போய் தன்னுடைய பெற்றோர்களிடம் இதை கூறினார் .

“ஹேய்…. !உன் நிர்வாண போட்டோ அனுப்புடா “ஆன்லைனில் படிக்கும் மாணவனிடம் ஆபாசமாக கொஞ்சிய ஆசிரியை …உடனே அவனுடைய பெற்றோர்கள் ஷாக் ஆகி ,இந்த விஷயத்தை பள்ளி நிர்வாகத்திடம் கூறினார்கள் .ஆனால் பள்ளி நிர்வாகமோ இந்த விஷயம் வெளியே தெரிந்தால் ,பள்ளியின் பெயர் கெட்டுவிடுமென்று அந்த டீச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம் .
இதனால் கடுப்பான அந்த சிறுவனின் பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தனர் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில் ஜூன் 24 மற்றும் ஜூலை 3, 2020 ஆகிய தேதிகளில் பள்ளி நேரங்களில் எலிசபெத் இந்த குற்றங்களைச் செய்ததை சிசிடிவி கேமரா மற்றும் சில ஆவணங்கள் மூலம் கண்டுபிடித்தனர் .
இதனால் அவரை ஜூலை 10ம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் கைது செய்தனர் .இன்னும் சில மாதங்களில் தன்னுடைய காதலனை கல்யாணம் செய்யவிருந்த அந்த டீச்சர் இப்போது சிறையிலிருக்கிறார் .இருந்தாலும் 50000 டாலர் ஜாமீன் தொகை மூலம் அவர் வெளியே வர வாய்ப்பிருக்கிறது.