“காலேஜ் திறந்தாச்சி வகுப்புக்கு வாம்மா கண்ணு ! “-வாத்தியார் பேச்சை நம்பி போன மாணவிக்கு நேர்ந்த கொடுமை..

 

“காலேஜ் திறந்தாச்சி வகுப்புக்கு வாம்மா கண்ணு ! “-வாத்தியார் பேச்சை நம்பி போன மாணவிக்கு நேர்ந்த கொடுமை..

ஒரு கல்லூரி ஆசிரியர் தனது இரண்டாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவிக்கு காலேஜ் திறந்தாச்சுன்னு பொய் சொல்லி ,யாருமே இல்லாத கல்லூரிக்கு வரவைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது .

“காலேஜ் திறந்தாச்சி வகுப்புக்கு வாம்மா கண்ணு ! “-வாத்தியார் பேச்சை நம்பி போன மாணவிக்கு நேர்ந்த கொடுமை..பாகிஸ்தான் நாட்டில் சர்கோதா நகரிலுள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் ஒரு இரண்டாம் ஆண்டு மாணவிக்கு கொரானா ஊரடங்கில் ,அந்த கல்லூரியின் பயாலஜி ஆசிரியரிடமிருந்து காலேஜ் திறந்தாச்சி ,வகுப்புக்கு உடனே வரச்சொல்லி போன் வந்தது .உடனே அந்த மாணவி வாத்தியாரின் பேச்சை நம்பி ,கல்லூரிக்கு போனார் .ஆனால் அங்கு இவரை தவிர வேறு எந்த மாணவியும் வரவில்லை .இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஆசிரியரிடம் இது பற்றி கேட்டபோது ,அதற்கு அவர் ஏதோ சாக்குபோக்கு சொல்லி பயப்படாதே உன்னை உன் வீட்டில் விட்டுவிடுகிறேன் என்று கூறி ,தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் .

“காலேஜ் திறந்தாச்சி வகுப்புக்கு வாம்மா கண்ணு ! “-வாத்தியார் பேச்சை நம்பி போன மாணவிக்கு நேர்ந்த கொடுமை..அங்கு அந்த ஆசிரியர் அந்த மாணவியை 4 மணி நேரம் தன்னுடைய வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .பிறகு அந்த காட்சியினை வீடியோவும் எடுத்துள்ளார் .பிறகு அந்த மாணவியினை அரை மயக்க நிலையிலேயே தன்னுடைய காரில் கல்லூரியின் வாசலில் இறக்கி விட்டு போய் விட்டார் .
பிறகு மாணவி தன்னுடைய தந்தைக்கு போன் செய்து நடந்த விவரத்தினை கூறியதும் ,அவர்கள் ஜூன் 28ம் தேதி அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்த ஆசிரியர் மீது புகாரளித்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர் .