“பள்ளிப் பாடத்துக்கு பதில் பலான பாடம்” -14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை..

 

“பள்ளிப் பாடத்துக்கு பதில் பலான பாடம்” -14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை..

ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் ஒரு 14 வயது மாணவனை, அந்த பள்ளியின் 23 வயது பெண் ஆசிரியை ஸ்பெஷல் க்ளாஸ் நடத்துவதாக கூறி தனியே வரச்சொல்லி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .
மேற்கு சிட்னியில் உள்ள ஒரு பிரபலமான ஒரு பள்ளியில் அந்த சிறுவன் 9ம் வகுப்பு பயின்று வருகிறான் .அவனுக்கு ஒரு 23 வயது பெண் ஆசிரியை, தினமும் பாடம் எடுப்பார் .இந்நிலையில் அந்த சிறுவன் மீது அந்த ஆசிரியைக்கு ஒரு கண் .இதனால் அவனிடம் நீ படிப்பில் சுமாராக இருக்கிறாய் ,அதனால் தினமும் என் வீட்டிற்கு வந்தால் உனக்கு ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்து அதிக மார்க் வாங்க வைக்கிறேன் என்றார்.

“பள்ளிப் பாடத்துக்கு பதில் பலான பாடம்” -14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை..அவரின் பேச்சை நம்பிய அந்த சிறுவன் ,மாலை பள்ளி முடிந்ததும் டீச்சர் வீட்டிற்கு சென்றான் .அப்போது அந்த டீச்சர் பள்ளி பாடம் எடுக்காமல் பலான பாடமெடுத்து அந்த சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .
இதனால் பயந்துபோன அந்த சிறுவன் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூற ,அவர்கள் போலீசில் அந்த டீச்சர் மீது புகார் கூறினார்கள் . புகாரை விசாரித்த போலீஸ் அந்த டீச்சரை கைது செய்ய முடிவெடுத்தனர் .

“பள்ளிப் பாடத்துக்கு பதில் பலான பாடம்” -14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை..இதனால் அந்த 23 வயதான ஆசிரியை , வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் கிரீன்அக்கரில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டார், சிறிது நேரத்தில் அந்த வீட்டில் ஒரு தேடல் வாரண்ட்டும் மேற்கொள்ளப்பட்டது.அப்போது அவரின் கார் மற்றும் மின்னணு சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இப்போது அந்தப் பெண் பேங்க்ஸ்டவுன் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறினர் .