ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதா? தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

 

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதா? தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்கும் தொடர்பு இருக்கும் என புகார் எழுந்த நிலையில் தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி நேற்று விசாரணை நடத்தினர்.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதா? தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இந்நிலையில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதா என பதிலளிக்க கோரி டிஜிபிக்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதா? தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

போலீசாரின் அதிகாரபூர்வ பணிகளை செய்ய ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா? மனித உரிமை மீறலில் ஈடுபடும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை நிரந்தரமாக தடை செய்ய கோருவதில் நியாயம் உள்ளதா? என டிஜிபியுடன் உள்துறை செயலாளரும் 4 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.