“பாத்ரூமுக்குள் புகுந்து ,பாவாடையை கிழித்து ….” -கொரானா சிகிச்சைக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..

 

“பாத்ரூமுக்குள் புகுந்து  ,பாவாடையை கிழித்து ….” -கொரானா சிகிச்சைக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே, ராவபட்டா பகுதியில் நாக்பூரை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கொரானா நோய் தொற்றியதால் அவர் சிகிச்சைக்கு அங்குள்ள தனியார் கொரானா மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி அனுமதிக்கப்பட்டார் .அப்போது அவரோடு அவரின் தாயாரும் சகோதரியும் உடன் வந்து ஹொஸ்பிடலில் அவரை சேர்த்து விட்டு வீட்டுக்கு போய் விட்டார்கள் .

“பாத்ரூமுக்குள் புகுந்து  ,பாவாடையை கிழித்து ….” -கொரானா சிகிச்சைக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..
அப்போது அவரோடு அவரின் தாயாரும் சகோதரியும் உடன் வந்து ஹொஸ்பிடலில் அவரை சேர்த்து விட்டு வீட்டுக்கு போய் விட்டார்கள் .
அப்போது அங்கு நிஷாத் என்ற துப்புரவு தொழிலாளி அந்த சிறுமியின் வார்டில் வேலை செய்து வந்தார் ,அவர் தனியாக இருந்த அந்த சிறுமியோடு பரிவாக பேசி ,அவருக்கு ஆதரவாக இருப்பது போல நடித்தார் .பிறகு அந்த சிறுமி பாத்ரூமுக்கு சென்ற போது அந்த நிஷாத் என்ற வாலிபர் அவரை பின் தொடர்ந்து அங்கு வந்தார் .எதற்காக பெண்கள் பாத்ரூமுக்குள் நீங்கள் வருகிறீரகள் என்று அந்த சிறுமி அவரை பார்த்து கேட்ட போது ,அதற்கு அவர் முகம் கழுவ வந்தேன் என்றார் ,பிறகு அவர் அந்த சிறுமியை பாத்ரூமுக்குள் வைத்து,அவரின் பாவாடையை இழுத்து ,கிழித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் அந்த சிறுமி அலறியடித்துக்கொண்டு தப்பித்து வெளியே ஓடி வந்தார் .அப்போது அங்கேயிருந்த மற்ற நோயாளிகளிடம் இந்த விஷயத்தை கூறியதும் அவர்கள் போலீசிடம் புகார் கூறினார்கள் .போலீஸ் விரைந்து வந்து விசாரணை நடத்தி ,அந்த துப்புரவு தொழிலாளி நிசாத்தை பாலியல் கொடுமை வழக்கில் கைது செய்தனர் .பிறகு அந்த சிறுமியை அவரின் தாயாருடன் அந்த மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் .ஆனால் கொரானா சிகிச்சையை பாதியிலே நிறுத்திவிட்டு ,அவருக்கு மேற்கொண்டு டெஸ்டும் செய்யாமலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் .மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .

“பாத்ரூமுக்குள் புகுந்து  ,பாவாடையை கிழித்து ….” -கொரானா சிகிச்சைக்கு போன சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..