“மோதலில் முடிந்த போலீசுக்குள் உருவான காதல்” -பெண் கான்ஸ்டபிளை கொன்ற ஆண் கான்ஸ்டபிள் ..

 

“மோதலில் முடிந்த போலீசுக்குள் உருவான காதல்” -பெண் கான்ஸ்டபிளை கொன்ற ஆண் கான்ஸ்டபிள் ..

இரண்டு கான்ஸ்டபிளுக்குள் உருவான காதல் ,சந்தேகத்தால் கொலையில் முடிந்தது .பெண் கான்ஸ்டபிள் தனக்கு துரோகம் செய்வதாக எண்ணிய ஆண் அவரை கொலை செய்திருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .

“மோதலில் முடிந்த போலீசுக்குள் உருவான காதல்” -பெண் கான்ஸ்டபிளை கொன்ற ஆண் கான்ஸ்டபிள் ..

தென் மேற்கு டெல்லியின் பாலம் கிராமத்தில் டெல்லி காவல்துறையில் பெண் கான்ஸ்டபிளாக பணிபுரியும் ப்ரீதி பெனிவால் ,நரேஷ் என்ற பி.எஸ்.எஃப் இல் பணியாற்றும் கான்ஸ்டபிளை காதலித்து வந்தார் . இருவரும் ஒரே பகுதியில் பணியாற்றுவதால் இருவருக்கும் காதல் அரும்பியது .இதனால் இவர்கள் பணியில்லாத நேரங்களில் அந்த பெண்ணின் வீட்டுக்கு இவர் அடிக்கடி சென்றுவருவது வழக்கம் .

“மோதலில் முடிந்த போலீசுக்குள் உருவான காதல்” -பெண் கான்ஸ்டபிளை கொன்ற ஆண் கான்ஸ்டபிள் ..இந்நிலையில் திடீரென புதன்கிழமையன்று அந்த பெண் கான்ஸ்டபிள் அவரின் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார் .இந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என்று போலீசாருக்கு பிடிபடவில்லை .இதனால் அந்த பெண் கொலை செய்யப்பட்ட அன்று அந்த பகுதியின் சிசிடிவி கேமெரா காட்சியினை ஆராய்ந்த போது ,அன்று நரேஷ் என்ற அவரின் காதலன் அவரின் வீட்டுக்கு வந்த விஷயம் தெரிய வந்தது .இதனால் போலீசார் நரேஷை பிடித்து விசாரித்த போது ,

“மோதலில் முடிந்த போலீசுக்குள் உருவான காதல்” -பெண் கான்ஸ்டபிளை கொன்ற ஆண் கான்ஸ்டபிள் ..அவர் அந்த பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் .அதற்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரித்த போது ,தாங்கள் இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்ததும் ,அப்போது நரேஷுக்கு திடீரென அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதும்தான் அவரை கொலை செய்ய காரணம் என்று தெரியவந்துள்ளது .
இதனால் போலீசார் கான்ஸ்டபிள் நரேஷை கைது செய்து ,கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் .