“ஷூட்டிங் போன சமயத்துல யாரோட சுத்தரே “-சினிமா ஸ்டண்ட் நடிகர் மனைவியை பண்ண வேலை ..

 

“ஷூட்டிங் போன சமயத்துல யாரோட சுத்தரே “-சினிமா ஸ்டண்ட் நடிகர் மனைவியை பண்ண வேலை ..


ஒரு பாலிவுட் சினிமா ஸ்டண்ட் நடிகர் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அடித்து கொன்ற சம்பவம் அனைவரையும் கவலையடைய செய்துள்ளது .

“ஷூட்டிங் போன சமயத்துல யாரோட சுத்தரே “-சினிமா ஸ்டண்ட் நடிகர் மனைவியை பண்ண வேலை ..

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 52 வயதான மசூத் ஆலம் கான் என்ற சினிமா ஸ்டண்ட் கலைஞர் தனது மனைவி நஸ்ரீனை மஸ்ஜித்துடன் அந்த பகுதியில் உள்ள தபேலா சாவ்லில் வசித்து வந்தார் .அவர் பல பாலிவுட் படங்களில் பல ஹீரோக்களுடன் சினிமாவில் சண்டை காட்சியில் நடித்துள்ளார் .அவர் சினிமா ஸ்டண்ட் நடிகரென்பதால் அடிக்கடி படப்பிடிப்புக்கு வெளியூர் சென்று விடுவார் .
அப்போது வெளியூர் ஷூட்டிங் போன சமயத்தில் அவரின் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக அவர் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போடுவாராம் .மேலும் அடிக்கடி சந்தேகப்பட்டு குடித்துவிட்டு அவரின் மனைவியை அடித்து கொடுமை படுத்துவாராம் .
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அவர் வீட்டிலில்லாதபோது அவரின் மனைவி வெளியே போய் விட்டு வந்துள்ளார் .ஆனால் அப்போது அந்த ஸ்டண்ட் நடிகர், அவரை சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார் .அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது .அந்த நிலையில் ஸ்டண்ட் நடிகர் அவரின் மனைவியை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் .அப்போது அவர் மனைவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு அழைத்து சென்ற போது ,அவரை சோதணை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள் .இதனால் அந்த ஸ்டண்ட் நடிகர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் அந்த ஸ்டண்ட் நடிகர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .

“ஷூட்டிங் போன சமயத்துல யாரோட சுத்தரே “-சினிமா ஸ்டண்ட் நடிகர் மனைவியை பண்ண வேலை ..