கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எச்சரிக்கை தேவை : மருத்துவர் வல்லுநர் குழு

 

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எச்சரிக்கை தேவை  : மருத்துவர்  வல்லுநர் குழு

கருப்பு பூஞ்சை தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எச்சரிக்கை தேவை  : மருத்துவர்  வல்லுநர் குழு

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 9,118 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23லட்சத்து 97ஆயிரத்து 864ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 210 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,548ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,66,793ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவிலிருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இதனால் பல உயிர்கள் பறிபோயுள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எச்சரிக்கை தேவை  : மருத்துவர்  வல்லுநர் குழு

இந்நிலையில் கருப்பு பூஞ்சை தாக்காமலிருக்க கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கருப்பு பூஞ்சை தாக்காமல் இருக்க அமைக்கப்பட்ட மருத்துவர் வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்செய்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.