கொரோனா தனிமை வார்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

கொரோனா தனிமை வார்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

சேலத்தில் கொரோனா தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தனிமை வார்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தனிமை வார்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

இந்நிலையில் சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒன்பதாம் பாலி பகுதியை சேர்ந்த மாரியம்மாள் தற்கொலை கொரோனா வார்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார். மாரியம்மாளின் உறவினருக்கு கொரோனா உறுதியானதால் இவர் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தபட்டார். தற்போது மாரியம்மாள் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.