தமிழகத்தில் திறக்கப்பட்ட 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பு !

 

தமிழகத்தில் திறக்கப்பட்ட 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ்கள்  சமர்ப்பிப்பு !

புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிப்படை சான்றிதழ்களை தேசிய மருத்துவ ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை சமர்ப்பித்துள்ளது.

தமிழகத்தில் திறக்கப்பட்ட 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ்கள்  சமர்ப்பிப்பு !

தேசிய மருத்துவ ஆணைய குழு நேரில் ஆய்வு செய்தபின் அனுமதி சான்றிதழ் வழங்கும் என தகவல் தெரிவிக்கிறது. அனுமதி சான்றிதழ் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் திறக்கப்பட்ட 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ்கள்  சமர்ப்பிப்பு !

அனுமதி கிடைத்தால் தமிழகத்தில் ஆயிரத்து 650 மருத்துவ இடங்கள் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு கல்லூரிகளை சேர்க்கவில்லை என ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அடிப்படை சான்றிதழ்களை தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக சுகாதாரத்துறை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.