“மூணு வருஷம் காதலித்து ,முப்பது தடவைக்கு மேல் அனுபவித்து …”.பெண் போலீசை கழட்டிவிட்ட இன்ஸ்பெக்டர்.

 

“மூணு வருஷம் காதலித்து ,முப்பது  தடவைக்கு மேல் அனுபவித்து …”.பெண் போலீசை கழட்டிவிட்ட இன்ஸ்பெக்டர்.

காவல் நிலையத்தில் வீட்டை விட்டு ஓடி வரும் காதலர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கும் காவலர்களிடையே ,ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் இன்னொரு பெண் போலீசை காதலித்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது .
ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் கள்ளிக்கோட் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சிலுதால் என்பவருக்கும் ஒரு பெண் சப் இன்ஸ்பெக்ட்டருக்கும் 2017ம் ஆண்டு முதல் அவர்கள் போலீஸ் ட்ரைனிங்கில் பயிற்சி எடுத்த காலத்திலிருந்தே காதல் இருந்தது .பிறகு இருவரும் போலீசில் இன்ஸ்பெக்ட்டராக வேலை பார்த்தாலும் அவர்களின் காதல் தொடர்ந்து வந்துள்ளது .

“மூணு வருஷம் காதலித்து ,முப்பது  தடவைக்கு மேல் அனுபவித்து …”.பெண் போலீசை கழட்டிவிட்ட இன்ஸ்பெக்டர்.


அப்போது அவர்களிடையே காதல் மட்டுமில்லை அதையும் மீறி பலமுறை இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர் .இப்போது அந்த இன்ஸ்பெக்ட்டர் சிலுதால் திடீரென அந்த பெண் போலீசை கழட்டி விட்டு ,காதலுக்கு டாடா காமித்துள்ளதால் அந்த பெண் போலீஸ் டிஜிபி இடம் சென்று அந்த இன்ஸ்பெக்ட்டர் மீது புகார் கொடுத்துள்ளார் .இந்த புகாரை பெற்றுக்கொண்ட டிஜிபி அந்த பெண் போலீசையும் ,இன்ஸ்பெக்டரையும் கூப்பிட்டு விசாரணை நடத்தி வருகிறார் .
ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்படி ஒரு பெண் போலீசை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதால் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

“மூணு வருஷம் காதலித்து ,முப்பது  தடவைக்கு மேல் அனுபவித்து …”.பெண் போலீசை கழட்டிவிட்ட இன்ஸ்பெக்டர்.