“காதலுக்கு நான் ,கட்டிலுக்கு அவனா ” -காதலியின் வாழ்வில் குறுக்கே வந்த காதலனுக்கு நேர்ந்த கதி

 

“காதலுக்கு நான்  ,கட்டிலுக்கு அவனா ” -காதலியின் வாழ்வில் குறுக்கே வந்த காதலனுக்கு நேர்ந்த கதி

ஒரு பெண்ணின் கல்யாணத்திற்கு குறுக்கே வந்த காதலனை அவரின் வருங்கால கணவன் சுட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

“காதலுக்கு நான்  ,கட்டிலுக்கு அவனா ” -காதலியின் வாழ்வில் குறுக்கே வந்த காதலனுக்கு நேர்ந்த கதி

மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் பவன் என்பவருக்கு ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து கொள்ள அவரின் உறவினர்கள் நிச்சயம் செய்திருந்தனர் .அவரின் திருமணம் வரும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற இருந்தது .

இந்நிலையில் அந்த பெண்னின் காதலன் குல்வீர் என்பவர் திடீரென்று அவர்களின் கல்யாணத்திற்கு குறுக்கே வந்தார் .அதனால் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் குல்வீர்  திங்கள்கிழமை இரவு பவனை சந்தித்தார் .அப்போது தான் அவருக்கு மனைவியாக வர போற பெண்ணை காதலித்ததாகவும்  அதனால் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டுமென்று கேட்டார் .ஆனால் பவன் அதற்கு மறுத்து ,தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து அந்த குல்வீரை  நோக்கி சுட்டார் ,

இதில் அந்த காதலன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் .பின்னர் ஆபத்தான நிலையிலிருந்த அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு சிகிச்சைக்கு தூக்கி சென்றனர் .அதன் பிறகு போலீசார் வரவைக்கப்பட்டு ,அந்த குலவீரை சுட்ட பவன் மீது  போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர் .அப்போது இதற்கு உடந்தையாக இருந்த பவனின் சகோதரர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர் .