வேளாண் சட்டங்களை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சி பிரசார இயக்கம்

 

வேளாண் சட்டங்களை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சி பிரசார இயக்கம்

கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய அலுவலகத்தை அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் திறந்துவைத்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சி பிரசார இயக்கம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பிற்குள்ளாகும் என்றும், அந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விவசாயிகளே விழித்தெழுங்கள் என்கின்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், திண்டுக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அரசு குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சி பிரசார இயக்கம்