புதுமண தம்பதிக்கு surprise!நெகிழ வைத்த ஸ்டாலின்

 

புதுமண தம்பதிக்கு surprise!நெகிழ வைத்த ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி மற்றும் மகள் செந்தாமரை உள்ளிட்டோர் நேற்று திருவாரூருக்கு சென்றனர். தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதன்முறையாக திருவாரூருக்கு சென்றார். இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் உணர்ச்சி வசமாக காணப்பட்டனர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பலரும் புத்தகங்களை பரிசளித்தனர்.

புதுமண தம்பதிக்கு surprise!நெகிழ வைத்த ஸ்டாலின்

திருக்குவளை செல்லும் வழியில் பின்ன வாசலில் எஸ்ஆர் சோப்ரா எஸ் ரமா ஆகியோர் திருமண மண்டபத்தில் முன்பாக மணக்கோலத்தில் நின்றதை கவனித்த முதலமைச்சர் ஸ்டாலின் வாகனத்தை நிறுத்தி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்,