கணவனோடு போன காதலி -காண்டான காதலன் -நடுரோட்டில் என்ன செஞ்சார் தெரியுமா ?

 

கணவனோடு போன காதலி -காண்டான காதலன் -நடுரோட்டில் என்ன செஞ்சார் தெரியுமா ?


தனது காதலி வேறொருவரை கல்யாணம் செய்து கொண்டதால் கோவப்பட்ட காதலன், அந்த பெண்ணை சுட்டுவிட்டு பிறகு தன்னையும் துப்பாக்கியால் சுட்டு கொண்டார் .
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் ராகுய் பகுதியில் உள்ள பாகன் பிகா நகரில் 25 வயதான ரெஹான் என்ற வாலிபரும் 23 வயதான ஷப்னம் குமாரி என்ற பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் .இந்நிலையில் அந்த பெண் குமாரி, அவரின் காதலனை மறந்து விட்டு மே 26 (புதன்கிழமை) அன்று ஷாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவரை மணந்து கொண்டார் .இதனால் அந்த காதலன் அந்த காதலி மீது கடுமையான கோபத்தில் இருந்தார் .

கணவனோடு போன காதலி -காண்டான காதலன் -நடுரோட்டில் என்ன செஞ்சார் தெரியுமா ?


இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த காதலி அவரின் புது கணவரோடு காரில் புகுந்த வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த காதலன் ரெஹான் அந்த காரை வழியில் நிறுத்தினார் .அப்போது அந்த அவர் அந்த காருக்குள்ளிருந்த அந்த காதலியை தன்னோடு வருமாறு கூப்பிட்டார் .அதற்கு அந்த பெண் மறுத்து, அவரின் கையை உதறி தள்ளினார் .இதனால் கோவப்பட்ட அந்த காதலன் அந்த கணவரின் கண் முன்னாடியே அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டார் .பின்னர் அந்த துப்பாக்கியால் தன்னையும் சுட்டு கொண்டார் .பின்னர் அவர்களிருவரையும் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு சிகிச்சைக்கு கூட்டி சென்றனர் .ஆனால் இருவரும் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இறந்து விட்டனர் .பின்னர் போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .