“தாலி வேண்டாம் , ஜாலி மட்டும் போதும்” -கல்யாணத்துக்கு மறுத்த கள்ள காதலியை ,கள்ளக்காதலன் செஞ்ச வேலைய பாருங்கண்ணே ..

 

“தாலி வேண்டாம் , ஜாலி மட்டும் போதும்” -கல்யாணத்துக்கு மறுத்த கள்ள காதலியை ,கள்ளக்காதலன் செஞ்ச வேலைய பாருங்கண்ணே ..

மஹாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் வசிக்கும் 31 வயது தீபக் என்ற ஒரு ட்ரைவர், அதே பகுதியில் பணியாளராக வேலை செய்யும் 24 வயது பெண்ணை காதலித்து வந்தார் .அந்த பெண்ணும் இவரை காதலித்து வந்துள்ளார் .இருவருமே அவரவர் கணவன் மனைவியை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் .

“தாலி வேண்டாம் , ஜாலி மட்டும் போதும்” -கல்யாணத்துக்கு மறுத்த கள்ள காதலியை ,கள்ளக்காதலன் செஞ்ச வேலைய பாருங்கண்ணே ..
இந்நிலையில் காதலன் தீபக் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார் .ஆனால் அந்த பெண்ணோ ஏற்கனவே ஒரு திருமணம் செய்து நான் பட்ட அவஸ்தைகள் போதும் ,அதனால் இப்படியே ஜாலியாக காதலர்களாகவே இருக்கலாம் என்று கூறியுள்ளார் .ஆனால் காதலன் தீபக் அதை ஏற்காமல் ,தன்னை இந்த பெண் ஏமாற்றி விட்டு சென்று விடுவார் என்ற பயத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார் .
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது .
ஆகஸ்ட் 9ம் தேதி இப்படி இருவருக்கும் சண்டை நடந்த போது, தீபக் அந்த பெண்ணை அடித்து தூக்கு மாட்டிவிட்டு ,தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார் .பிறகு போலீசாருக்கு தகவல் தெரிந்து விசாரணை மேற்கொண்டதில், கள்ள காதல் தகராறில் அந்த பெண் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்து ,அவரை கொன்ற காதலன் தீபக்கை தேடி வருகிறார்கள் .

“தாலி வேண்டாம் , ஜாலி மட்டும் போதும்” -கல்யாணத்துக்கு மறுத்த கள்ள காதலியை ,கள்ளக்காதலன் செஞ்ச வேலைய பாருங்கண்ணே ..