சென்ட்ரல் – திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 

சென்ட்ரல் – திருவனந்தபுரம்  இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் , சென்டிரல்-மங்களூரு சிறப்பு ரயில் 27 ஆம் தேதி இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்ட்ரல் – திருவனந்தபுரம்  இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வரும் 27-ந்தேதி இரவு 7.45 மணிக்குச் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.45 மணிக்குத் திருவனந்தபுரம் சென்றடையும். அதேபோல் திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரலுக்கு 28-ந்தேதி மதியம் 3 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்குச் சென்னை வந்தடையும்.

சென்ட்ரல் – திருவனந்தபுரம்  இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை சென்டிரல்-மங்களூரு சிறப்பு ரயில் வரும் 27-ந்தேதி இரவு 8.10 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.10 மணிக்கு மங்களூரு சென்றடையும். இதைப்போல் மங்களூரு-சென்னை எ சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 1.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.35 மணிக்குச் சென்னை வந்தடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.