இன்றைய எஸ்பிபி நிலவரம் -சமூக ஊடகத்தில் சரண் .

 

இன்றைய எஸ்பிபி நிலவரம்  -சமூக ஊடகத்தில் சரண் .

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி கொரானா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பல நாட்களாக பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ,இன்றைய அவரின் நிலவரம் குறித்து அவரின் மகன் ஊடகத்தில் தோன்றி விளக்கமளித்துள்ளார் .

இன்றைய எஸ்பிபி நிலவரம்  -சமூக ஊடகத்தில் சரண் .


பிரபல பாடகர் எஸ்பிபி வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பிரபலமான ஒரு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சென்ற வாரம் அவரின் உடல்நிலை திடீரென கவலைக்கிடமானது .அப்போது அந்த மருத்துவமனையின் டாக்டர்கள் லண்டன் ,ஜெர்மன் நாட்டு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சில அதி நவீன சிகிச்சைகள் செய்தனர் .
அப்போது திரையுலகினர் அனைவரும் சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்தனர் .இதனால் அவரின் உடலில் திடீரென நல்ல முன்னேற்றம் தெரிந்தது .இந்த முன்னேற்றத்தால் உற்சாகமடைந்த அவரின் மகன் சரண் ஊடகத்தில் தோன்றி அவரின் தந்தை குணமாக கூட்டு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ,தங்களின் கூட்டு பிரார்த்தனையால்தான் தந்தை எஸ்பிபி குணமாகி வருவதாகவும் ,இப்போது நல்ல நினைவுடன் இருப்பதாகவும் ,பாடலை கேட்பதாகவும் கூறினார் .
இன்றைய நிலவரப்படி அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ,அவருக்கு இப்போது பிசியோதெரபி சிகிச்சை நடப்பதாகவும் ,விரைவில் வீடு திரும்பி நலமுடன் வருவார் என்று அவரின் மகன் கூறினார் .இந்த திரையுலகினரின் கூட்டு பிரார்த்தனைக்கு நல்ல பலன் கிடைப்பதால் இனி எதிர்காலத்திலும் இப்படி திரையுலகினருக்கு செய்வார்கள் என்று திரையலகை சேர்ந்த ஒரு பிரபலம் கூறினார் .

இன்றைய எஸ்பிபி நிலவரம்  -சமூக ஊடகத்தில் சரண் .