வளர்ப்பு தந்தையை மாடியிலிருந்து தள்ளி கொன்ற மகன்கள் -வளர்ப்பு மகளை கெடுத்ததால் வந்த வினை..

 

வளர்ப்பு தந்தையை மாடியிலிருந்து தள்ளி கொன்ற மகன்கள் -வளர்ப்பு மகளை கெடுத்ததால் வந்த வினை..

வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்ததால் , அவரின் வளர்ப்பு மகன்கள் சேர்ந்து அவரை ஒரு அபார்ட்மெண்டில் மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளனர் .

எகிப்தில் கெய்ரோவின் அல் பசடீன் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் ஒரு குடும்பம் வசித்து வந்தது .அந்த குடும்பத்தின் ஒரு வளர்ப்பு தந்தை அவரின் வளர்ப்பு மகளை பல மாதமாக பலாத்காரம் செய்து வந்துள்ளார் .இதனால் கர்ப்பமான அந்த பெண் மனமுடைந்தார் .மேலும் அந்த பெண் இந்த விஷயத்தினை தந்து சகோதர்களிடம் கூறியுள்ளார் .

வளர்ப்பு தந்தையை மாடியிலிருந்து தள்ளி கொன்ற மகன்கள் -வளர்ப்பு மகளை கெடுத்ததால் வந்த வினை..இதை கேட்டு கோபமுற்ற அவரின் மூன்று சகோதரர்கள் ஒன்று சேர்ந்து அந்த குடும்பத்தின் வளர்ப்பு தந்தையினை அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலிருந்தது கீழே தள்ளி கொலை செய்துள்ளார்கள் .
உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த போலீஸ், அவர்களை கைது செய்து அவர்கள் மூவரும் போலிஸ் காவலில் வைக்கப்பட்டனர்.மேலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .