கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமானங்களில் மதுபானம் வழங்குவது தற்காலிக நிறுத்தம்

 

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமானங்களில் மதுபானம் வழங்குவது தற்காலிக நிறுத்தம்

நியூயார்க்: கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமானங்களில் மதுபானம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமானங்களில் மதுபானம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பல விமான நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் விமானங்களில் மது விற்பனையை தற்காலிகமாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமானங்களில் மதுபானம் வழங்குவது தற்காலிக நிறுத்தம்

ஐரோப்பாவில் ஈஸிஜெட் மற்றும் கே.எல்.எம் போன்ற விமான நிறுவனங்கள், அமெரிக்காவில் டெல்டா ஏர் லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஆசியாவில் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகியவை கொரோனா அச்சம் காரணமாக விமானங்களில் மது விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளன.