சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 28 பேர் சிகிச்சை பலி!

 

சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 28 பேர் சிகிச்சை பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 28 பேர் சிகிச்சை பலி!

நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 28 பேர் சிகிச்சை பலி!
இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,082ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ் காந்தி -9, ஓமந்தூரார் -6 , ஸ்டான்லி -6, கேஎம்சி -3, தனியார் மருத்துவமனையில் 4 என 28 பேர் பலியாகியுள்ளனர்.