“இந்த போட்டோவ பார்த்தா இனி ‘கக்கா’ கூட வராதே” -காலையில் கக்கூஸ் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி .

 

“இந்த போட்டோவ பார்த்தா இனி ‘கக்கா’ கூட வராதே” -காலையில் கக்கூஸ் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி .

சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது .அதில் ஒரு நபர் தன் வீட்டின் வெஸ்டர்ன் டாய்லெட்டில் கக்கா போகுமிடத்திலிருந்து ஒரு பாம்பு ஒன்று வெளியே வருவதையும் ,அந்த பாம்பை அவர் தள்ளி விடுவதையும் காணலாம் .

“இந்த போட்டோவ பார்த்தா இனி ‘கக்கா’ கூட வராதே” -காலையில் கக்கூஸ் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி .

அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள மெய்டன் மேலோன் என்பவர் தன்னுடைய வீட்டில் காலையில் எழுந்து கக்கா போக வீட்டிலுள்ள வெஸ்டர்ன் டாய்லெட் மீது அமர்ந்தார் ,அப்போது டாய்லெட்டுக்குள்ளிருந்து யாரோ’ உஸ் உஸ்’ என்று சத்தம் போடுவது போல உணர்ந்தார் .பிறகு சத்தம் வருமிடத்தை பார்த்த போது ஒன்றுமில்லை .சரி நாம்தான் கக்கா போகும்போது விட்ட காற்றின் சத்தம் இது என்று நினைத்தார் .பிறகு மறுபடியும் அந்த சத்தம் வந்தது ,உடனே இன்னும் கொஞ்சம் ஆழமாக டாய்லெட்டுக்குள் பார்த்தபோது ,அங்கிருந்து ஒரு நீளமான பாம்பு ஒன்று வெளியே வருவதை கண்ட அவர் அலறியடித்துக்கொண்டு வெளியே வராமல் ,ஒரு இரும்பு தகரம் கொண்டு அந்த பாம்பை வெளியே எடுத்து வீசியுள்ளார் ,இனி நாம் வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு போகும்போது இந்த பாம்புதான் நினைவுக்கு வரும் .அடப்பாவிங்களா ஏற்கனவே கொரானா பீதியில் இருக்கும் மக்களுக்கு இப்படி இந்த பாம்பு வேற டாய்லெட்லேர்ந்து வந்து பயமுறுத்துகிறது என்று நெட்டிசன்கள் புலம்பி வருகிறன்றனர். ,ஊடகத்தில் வைரலாகும் இந்த வீடியோவை 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் .