அன்று தந்தை… இன்று மகன்!! அசத்திய சிவகார்த்திகேயன்

 

அன்று தந்தை… இன்று மகன்!! அசத்திய சிவகார்த்திகேயன்

தமிழக அரசு திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருதளித்து சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வாங்கும் திரைப் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழின் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயனும் ஒருவர். திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அன்று தந்தை… இன்று மகன்!! அசத்திய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அப்பா அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் விருது வாங்கிய படத்துடன் இப்போது சிவகார்த்திகேயன், முதலமைச்சர் பழனிசாமியிடம் வாங்கிய அவார்ட்டையும் சேர்த்து ட்ரெண்ட் செய்துவருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரை தொலைக்காட்சியான விஜய் டிவி யில், அறிமுகமாகி பின்பு முன்னணி சினிமா நடிகராக வலம்வருகிறார், அவரது தாஸ், அவரது தாயார் பெயர் ராஜி. சிவகார்த்திகேயனின் தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருச்சியில் உள்ள மத்திய சிறையில் கைதிகளை கண்காணிக்கும் பிரிவில் பணியில் இருந்தார். கோவை குண்டு வெடிப்பில் கைதான தீவிரவாதிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது நடந்த பிரச்னையால் தாஸ் கடந்த 2013 ஆண்டு படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதகக்து.