“நம் வாழ்வில் ஒரு ஆண் குறுக்கே வரக்கூடாது அதனால …”இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு

 

“நம் வாழ்வில் ஒரு ஆண் குறுக்கே வரக்கூடாது அதனால …”இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு

நம் வாழ்வில் ஒரு ஆணை திருமணம் செய்தால் பிரிந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இரட்டை சகோதரிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்

“நம் வாழ்வில் ஒரு ஆண் குறுக்கே வரக்கூடாது அதனால …”இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா ஹுனசானஹள்ளி கிராமத்தில் வசிக்கும் சுரேஷ்- யசோதா தம்பதிக்கு 19 வயதில் தீபிகா , திவ்யா என்ற இரு மகள்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள். இதனால் சிறு வயதில் இருந்து இருவரும் ஒன்றாக அன்பு செலுத்தி வந்துள்ளனர்.
இவர்கள் 2 பேரும் கல்லூரியில் படித்து வந்தனர் . இதனால் இவர்களின் படிப்பை இந்த ஆண்டு முடித்து வந்ததும் 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் இரு பெண்களுக்கும் வரன் தேடி வந்தனர். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொண்டால் தனியாக பிரிந்து செல்ல நேரிடும் என்று அஞ்சினார்கள்

அதனால் இருவரும் சேர்ந்து ஒரு அதிரடி முடிவெடுக்க தயாரானார்கள் .அதன் படி கடந்த வரம் இரவு இருவரும் ஒன்றாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர் .மறுநாள் காலையில் அவர்களின் பெற்றோர் தங்களின் மகள்கள் இருவரும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ந்தார்கள் .பிறகு போலீசார் வந்த அவர்களின் பிரேதங்களை கைப்பற்றி,அங்கிருந்த தற்கொலை குறிப்பை பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .