சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவுக்கு பலி

 

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவுக்கு பலி

சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்று காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.