சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்று காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
உணவு பழக்கம், மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக கிட்னி ஸ்டோன் என்று சொல்லப்படும் சிறுநீரக கல் பலரையும் தாக்கி விடுகிறது. உடலில் தேங்கும் கழிவுப்பொருட்களும் கிட்னி ஸ்டோன் உண்டாக ஒரு...
திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் இருந்தாலும், வெற்றி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணல் மறுபுறம் அனல் பறந்தது. நேர்காணல் குழுவில் தலைவர் மு.க ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரை...
2019ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்தார். கொரோனா கொண்டுபோன தலைவர்களில் வசந்தகுமாரும் ஒருவர்....