“அப்பனும் மகனும் பண்ண வேலையால நான் அம்மா ஆயிட்டேன்” -கடைக்குள் நடந்த கொடுமை

 

“அப்பனும் மகனும் பண்ண வேலையால நான் அம்மா ஆயிட்டேன்” -கடைக்குள் நடந்த கொடுமை


ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த ஒரு 14 வயதான பெண்ணை அந்த கடையிலிருக்கும் தந்தையும் மகனும் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

“அப்பனும் மகனும் பண்ண வேலையால நான் அம்மா ஆயிட்டேன்” -கடைக்குள் நடந்த கொடுமை


உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு பெரிய பலசரக்கு கடை உள்ளது .இந்த கடையை ஒரு தந்தையும் மகனும் சேர்ந்து நிர்வகித்து வருகிறார்கள் .அந்த கடைக்கு பல ஆண்களும் பெண்களும் பல மளிகை பொருட்களை வாங்கி செல்வார்கள் .இந்நிலையில் அந்த கடைக்கு ஒரு 14 வயதான பெண் அடிக்கடி பொருட்கள் வாங்க வருவார் .அப்போது அந்த பெண்னின் மீது அந்த கடையின் உரிமையாளரான 50 வயதான நபர் ஆசைப்பட்டார் .அதனால் அந்த சிறுமியை அந்த கடையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் .இந்த சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது .
அதன் பிறகு அந்த பெண் சமீபத்தில் சென்ற வாரம் அதே கடைக்கு பொருட்கள் வாங்க வந்தார் .அப்போது அந்த கடையின் உரிமையாளரின் 20 வயதான மகன் அந்த கடைக்கு வந்த அந்த டீனேஜ் பெண்ணை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார் ,
இந் நிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது அடிக்கடி வாந்தி எடுத்தார் .அதனால் அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரின் பெற்றோர் கூட்டி சென்றார்கள் அப்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியினார்கள். அதன் பிறகு அந்த சிறுமியை அழைத்து கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்கள் அப்போது அந்த பெண்ணை போலீசார் விசாரித்த போது, தன்னை அந்த பகுதியில் உள்ள ஒரு கடையிலிருக்கும் தந்தையும் மகனும் சேர்ந்து கெடுத்த விஷயத்தை கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை கெடுத்த தந்தையையும் மகனையும் கைது செய்தார்கள் .மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள் .

“அப்பனும் மகனும் பண்ண வேலையால நான் அம்மா ஆயிட்டேன்” -கடைக்குள் நடந்த கொடுமை