“திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 

“திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்” –  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்” –  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மகளிர் காவல் நிலையங்கள் , தடுக்க தனிபிரிப்பவு என அனைத்தும் உள்ள நிலையிலும் தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. 

“திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்” –  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இந்நிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதில், சென்னை வண்ணாரப்பேட்டையில் 13வயது சிறுமி சீரழிக்கப்பட்ட கதை கண்களை குளமாக்குகிறது . திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.பெண் குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் செலுத்த வேண்டும்.பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அக்கம்பக்கத்தினர் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது புகார் அளிக்க தயங்கும் மனநிலையை மாற்ற வேண்டும். காவல்துறையும் , குழந்தைகள் மற்றும் சமூக நலத் துறையும் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளை சீரழிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் , குழந்தைகளை பாதுகாக்கவும் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.