ஆசிரமத்துக்குள் நடந்த ஆபாச விளையாட்டுக்கள் -கிராமத்து பெண்களும் ,கிளுகிளுப்பு சி.டி.க்களும் -போலி சாமியார் கைது .

 

ஆசிரமத்துக்குள் நடந்த ஆபாச விளையாட்டுக்கள் -கிராமத்து பெண்களும் ,கிளுகிளுப்பு சி.டி.க்களும் -போலி சாமியார் கைது .

மத்தியபிரதேசம் மாநிலத்தில் தர்மேந்திர தாஸ் என்ற சாமியார் , நர்சிங்க்பூர் மாவட்டத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் நந்தியா பில்ஹாரா கிராமத்தில் சாகேத் தாம் என்ற ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.இவர் மீது பல பெண்கள் பாலியல் புகார் கூறியதால் அவர் கைது செய்யப்பட்டார் .

ஆசிரமத்துக்குள் நடந்த ஆபாச விளையாட்டுக்கள் -கிராமத்து பெண்களும் ,கிளுகிளுப்பு சி.டி.க்களும் -போலி சாமியார் கைது .
தர்மேந்திர தாஸ் என்ற சாமியார் தான் நடத்தும் ஒரு ஆசிரமத்தில் பல பெண்களின் குறைகளை தீர்ப்பதாக கூறியதால் பல பெண்களும் சிறுமிகளும் அந்த ஆசிரமத்தினை நோக்கி படையெடுத்து வந்தனர் .பலருக்கு குறைகளை தீர்ப்பதாக கூறி அவர்களை இரவு நேரத்தில் வரவைத்து பல பாலியல் விளையாட்டுகளை அவர் அரங்கேற்றியுள்ளார் .மேலும் பல போதை பொருட்கள் அங்கு புழங்குவதாகவும் அவர் மீது புகார் வந்தது .இதனால் ஆகஸ்ட் 4ம் தேதி நான்கு பெண்கள் அந்த சாமியார் மீது போலீசில் புகார் கூறினார்கள் .

அவர்களின் புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த ஆசிரமத்தை ரெய்டு செய்தார்கள் .அப்போது அங்கு 2கிலோ கஞ்சாவும் ,மற்றும் பல ஆபாச சிடிக்களும் சிக்கின .அதுமட்டுமல்லாமல் பல பாலியல் சம்பந்தமான பென் ட்ரைவ்களும் சிக்கின
போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அந்த சாமியார் மீது போதைப்பொருள் வழக்கு மற்றும் பாலியல் வழக்கும் பதிவு செய்து ,அவரை கைது செய்தனர் .பிறகு அந்த ஆசிரமத்துக்கு பூட்டி சீல் வைத்தனர் .

ஆசிரமத்துக்குள் நடந்த ஆபாச விளையாட்டுக்கள் -கிராமத்து பெண்களும் ,கிளுகிளுப்பு சி.டி.க்களும் -போலி சாமியார் கைது .