“தோனிக்கு மட்டும் பால்கனியா ,எனக்கு இல்லையா” -சூடாக கிளம்பி வந்த சுரேஷ் ரெய்னா

 

“தோனிக்கு  மட்டும் பால்கனியா ,எனக்கு இல்லையா” -சூடாக கிளம்பி வந்த சுரேஷ் ரெய்னா

துபாயில் நடை பெற இருக்கும் ஐபிஎல் மேட்சிலிருந்து விளையாடாமல் சுரேஷ் ரெய்னா பாதியிலேயே கிளம்பி வந்தது பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும், இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது .

“தோனிக்கு  மட்டும் பால்கனியா ,எனக்கு இல்லையா” -சூடாக கிளம்பி வந்த சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாயில் ஐபிஎல் மேட்சில் விளையாட துபாய் சென்றுள்ளது .அங்கு சென்ற இந்த அணியிலிருந்த 13 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால் தனக்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் சுரேஷ் ரெய்னா பாதியிலேயே கிளம்பி விளையாடாமலே வந்ததாக முதலில் சொல்லப்பட்டது .பிறகு அவரின் உறவினர் கொலை செய்யப்பட்டதால் அவர்களை பார்க்க கிளம்பி வந்ததாக கூறப்பட்டது .
ஆனால் இப்போது வேறு தகவல் வெளியாகியுள்ளது .
துபாயில் வீரர்களுக்கு ஹோட்டலில் ரூம் ஒதுக்கப்பட்டபோது தோனிக்கு மட்டும் பால்கனி ரூம் கொடுக்கப்பட்டதால் , ரெய்னா அதுபோல தனக்கும் பால்கனி ரூம் கேட்டு நிர்வாகியிடம் சண்டை போட்டுள்ளார் .அதற்கு அவர்கள் தோனிக்கு கொடுத்தது போல இன்னொரு ரூம் எங்களிடமில்லை என்று கூறி அவருக்கு அது போல அரை ஒதுக்கவில்லையாம் .இதனால் மனமுடைந்த சுரேஷ் அப்போதே விளையாடாமல் திரும்ப முடிவு செய்தள்ளாராம்,இது பற்றி முன்னாள் கிரிக்கட் சேர்மேன் சீனிவாசன் கூறுகையில் இதனால் சுரேஷ் ரெய்னாவுக்குத்தான் 11 கோடி ரூபாய் நட்டமென்றும் ,மீண்டும் சுரேஷ் ரெய்னா இதை மறுபரிசீலனை செய்து , திரும்பி போய் விளையாடலாம் என்று கூறினார் .

“தோனிக்கு  மட்டும் பால்கனியா ,எனக்கு இல்லையா” -சூடாக கிளம்பி வந்த சுரேஷ் ரெய்னா