எங்களுக்கு இவ்வளவு தொகுதி வேண்டாங்க… கமலிடம் திருப்பிக்கொடுத்த சரத்குமார்!

 

எங்களுக்கு இவ்வளவு தொகுதி வேண்டாங்க… கமலிடம் திருப்பிக்கொடுத்த சரத்குமார்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக, அதிமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியாக உருவாகி இருக்கும் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் 37 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை சரத்குமார் இன்று வெளியிட்டார். அந்த பட்டியலில் சரத்குமார், ராதிகா பெயர் இல்லை

எங்களுக்கு இவ்வளவு தொகுதி வேண்டாங்க… கமலிடம் திருப்பிக்கொடுத்த சரத்குமார்!

இந்நிலையில் க்கள் நீதி மய்யக் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு கொடுத்த 40 தொகுதிகளில் 3 தொகுதிகளை சரத்குமார் திருப்பி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதைவிட மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், இந்தத் தேர்தலில் தலைவர் சரத்குமார், புதுத் தலைவி ராதிகாவும் போட்டியிடவில்லை