சேலம்மரம் அறுவை மில் உரிமையாளர் வீட்டில் தீ விபத்து -5 பேர் பலி

 

சேலம்மரம் அறுவை மில் உரிமையாளர் வீட்டில் தீ விபத்து -5 பேர் பலி

சேலம் குரங்குசாவடி அருகே மரம் அறுவை மில் உரிமையாளர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

சேலம்மரம் அறுவை மில் உரிமையாளர் வீட்டில் தீ விபத்து -5 பேர் பலி

லம் குரங்குசாவடி, நரசோதிபட்டி ராமசாமி நகரைச் சேர்ந்தவர் அன்பழகன். இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சேலம்மரம் அறுவை மில் உரிமையாளர் வீட்டில் தீ விபத்து -5 பேர் பலி


தீ மள மளவென பரவியதால், வீட்டை விட்டு யாரும் வெளியே வர முடியாத நிலையில், தீயில் கருகி அன்பழகன் மனைவி புஷ்பா(40), சகோதரர் கார்த்திக்(40), கார்த்திக் மனைவி மகேஸ்வரி(35), கார்த்திக்கின் மகன்கள் சர்வேஷ்(12), முகேஷ்(8) ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.