பத்திப்பதிவுத்துறை துணை தலைவர் வீட்டில் ரூ.32 லட்சம் பணம், நகைகள் பறிமுதல்

 

பத்திப்பதிவுத்துறை துணை தலைவர் வீட்டில் ரூ.32 லட்சம் பணம், நகைகள் பறிமுதல்

சேலம்

சேலத்தில் பத்திரப்பதிவுத் துறை துணைத் தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.3.20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள

பத்திப்பதிவுத்துறை துணை தலைவர் வீட்டில் ரூ.32 லட்சம் பணம், நகைகள் பறிமுதல்

பத்திரப்பதிவு துறை அலுவலக துணைத் தலைவராக இருந்தவர் ஆனந்த். இவர் சமீபத்தில் கடலூருக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி சேலத்தில் உள்ள அவரது வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர்,

பத்திப்பதிவுத்துறை துணை தலைவர் வீட்டில் ரூ.32 லட்சம் பணம், நகைகள் பறிமுதல்

கண்க்கில் வராத 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், 13 லட்சம் மதிப்பிலான தங்க காசுகள் மற்றும் மோதிரங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆனந்த் குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.