கொரானா ஊசியா ?கொண்டை ஊசியா ?-ஊருக்கு முன்னாடி ஊசி விக்க ,பக்க விளைவுகளை பற்றி கவலை படவில்லை -ரஷ்யாவின் கொரானா தடுப்பூசி பற்றி ரஷ்யா டாக்டர் .

 

கொரானா ஊசியா ?கொண்டை ஊசியா ?-ஊருக்கு முன்னாடி ஊசி விக்க ,பக்க விளைவுகளை பற்றி கவலை படவில்லை -ரஷ்யாவின் கொரானா தடுப்பூசி பற்றி ரஷ்யா டாக்டர் .

ரஷ்யா தயாரித்துள்ள கொரானா தடுப்பூசி பற்றி அந்த ஊசி தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற ஒரு டாக்டர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் .

கொரானா ஊசியா ?கொண்டை ஊசியா ?-ஊருக்கு முன்னாடி ஊசி விக்க ,பக்க விளைவுகளை பற்றி கவலை படவில்லை -ரஷ்யாவின் கொரானா தடுப்பூசி பற்றி ரஷ்யா டாக்டர் .
ரஷ்யாவின் வைராலஜி துறையில் சிறந்து விளங்கும் பேராசிரியர் டாக்டர் அலெக்சாண்டர் என்ற அந்த டாக்டர் ,ரஷ்யா தயாரித்து வெளியிட்டுள்ள ‘ஸ்புட்னிக் v’ என்ற கொரானா தடுப்பூசி தயாரிக்கும் குழுவிலிருந்தார் .ஆனால் அந்த குழுவிலிருந்து இப்போது அவர் விலகிவிட்டார் ,ஏனென்றால் அந்த தடுப்பூசி தயாரிப்பில் நிறைய விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதாகவும் ,இது எதிர்காலத்தில் பல பக்க விளைவுகளை நோயாளிகளுக்கு உண்டாக்குமென்றும் கூறினார் .அந்த தடுப்பூசி தயாரித்து மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தாமல் அவசர அவசரமாக உலகில் முதன் முதலில் தடுப்பூசியை தாங்கள்தான் தயாரித்தோம் என்று பெயரெடுக்க ரஷ்யாவின் திட்டமிது என்றும் அவர் கூறினார் .மேலும் இந்த ஊசியை புதினின் மகள் உள்பட பலருக்கு செலுத்தியுள்ளார்கள்,அவர்களுக்கு என்ன விளைவுகளை உண்டாக்கியுள்ளது என்று பார்க்க காத்திருக்காமலேயே வெளியிட்டுள்ளார்கள் .அதனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லாததால் அந்த குழுவிலிருந்து தான் விலகிவிட்டதாக அவர் கூறினார் .
இப்போது இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் உள்பட பல முக்கிய தலைவர்களும் ,உலக கோடீஸ்வரர்கள் பலரும் காத்திருக்கும் சூழலில் அந்த டாக்டர் அலெக்சாண்டர் இப்படி ஒரு குண்டை போட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது .

கொரானா ஊசியா ?கொண்டை ஊசியா ?-ஊருக்கு முன்னாடி ஊசி விக்க ,பக்க விளைவுகளை பற்றி கவலை படவில்லை -ரஷ்யாவின் கொரானா தடுப்பூசி பற்றி ரஷ்யா டாக்டர் .