சென்னையில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

 

சென்னையில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

சென்னை மதுரவாயல் கங்கையம்மன் கோயில் தெருவில் ரவுடி சண்முகம்(28) ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை

சென்னை மதுரவாயல் கங்கையம்மன் கோயில் தெருவில் ரவுடி சண்முகம் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு சங்கரன் என்பவர் கொலை வழக்கில் சண்முகத்துக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பழிக்குப் பழியாக சண்முகம் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தச்சுத்தொழிலாளியான சண்முகம் பணி முடிந்து வீடு திரும்பியபோது 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொண்டது