“என் மகளை சொந்த வேலைக்கு கூட்டி போய் அந்த வேலையிலே தள்ளிட்டியே” -உறவினர் மீது புகாரளித்த பெண்

 

“என் மகளை சொந்த வேலைக்கு கூட்டி போய் அந்த வேலையிலே தள்ளிட்டியே” -உறவினர் மீது புகாரளித்த பெண்


ஒரு பெண் தன்னுடைய உறவுக்கார பெண்ணை வீட்டு வேலைக்கு கூட்டி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக அவரின் உறவினர்கள் புகார் கூறியுள்ளார்கள்

“என் மகளை சொந்த வேலைக்கு கூட்டி போய் அந்த வேலையிலே தள்ளிட்டியே” -உறவினர் மீது புகாரளித்த பெண்

உத்திர பிரதேச மாநிலம் பல்லியாவில் பனோ என்ற பெண் வசித்து வந்தார் .அவருக்கு வீட்டு வேலை செய்ய முடியாததால் அவர் பலரை வேலைக்கு வைத்து பார்த்தார் .ஆனால் அவர்களெல்லாம் வேலைக்கு சேர்ந்த உடனேயே வேலையை விட்டு நின்று விடுகிறார்கள்.அதனால் அந்த பெண் பீகாரில் உள்ள தன்னுடைய உறவினரின் வீட்டிற்கு போனார் .அப்போது அங்கிருந்த ஒரு 14 வயதான சிறுமியை பார்த்தார் .அந்த சிறுமியை பார்த்ததும் அந்த சிறுமியின் அழகு அவரை கவர்ந்தது .அதனால் அந்த சிறுமியை தன்னுடைய சொந்த மகளை போல பார்த்து கொள்கிறேன், மேலும் அவரை படிக்கவும் வைக்கிறேன் என்று பொய் சொல்லி கூட்டி வந்தார் .
அதன் பிறகு அந்த சிறுமியை வைத்து விபச்சார தொழில் செய்ய முடிவெடுத்தார் .அதனால் பல விபச்சார தரகர்களிடம் அந்த சிறுமிக்கு ரேட் பேசினார் .இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அந்த சிறுமி உடனே அந்த ஊரிலுள்ள குழந்தைகள் நல மையத்தை அணுகினார் .உடனே அந்த குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த சிறுமியின் பெற்றோரோடு அந்த வீட்டிற்கு விரைந்து வந்தார்கள் .அங்கு அந்த சிறுமியிடம் குறைகளை கேட்டு அதிர்ந்தார்கள் .அதனால் அந்த சிறுமியை மீட்டு அங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தார்கள் .பின்னர் அந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பார்த்த பனோவை கைது செய்து அவர் மீது வழக்கு பதிந்தார்கள் .போலீசார் இந்த வழக்கு பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“என் மகளை சொந்த வேலைக்கு கூட்டி போய் அந்த வேலையிலே தள்ளிட்டியே” -உறவினர் மீது புகாரளித்த பெண்