தூது வருமா… தூது வருமா… ஓபிஎஸ்-ஐ சந்தித்துவிட்டு ஈபிஎஸ்- ஐ சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்!

 

தூது வருமா… தூது வருமா… ஓபிஎஸ்-ஐ சந்தித்துவிட்டு ஈபிஎஸ்- ஐ சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்!

முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் தீர்க்கப்படாமல், தேர்தல் பணிகளில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது என்கிற இக்கட்டான சூழலில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்புக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. அக்டோபர் 7 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சற்று முன் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.

தூது வருமா… தூது வருமா… ஓபிஎஸ்-ஐ சந்தித்துவிட்டு ஈபிஎஸ்- ஐ சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்!

முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் தீர்க்கப்படாமல், தேர்தல் பணிகளில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது என்கிற இக்கட்டான சூழலில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்புக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. அக்டோபர் 7 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சற்று முன் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.

அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்திய அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தற்போது முதல்வரை சந்தித்து வருகிறார்.