“தொட்டவன் துடித்தான் ,கட்டியவன் கதறினான்” -கலக்கும் கராத்தே பெண்

 

“தொட்டவன் துடித்தான் ,கட்டியவன் கதறினான்” -கலக்கும் கராத்தே பெண்

மத்திய பிரதேசத்தில் ஒரு 19 வயது பெண்ணை ,அந்த பெண்ணை கெடுத்தவருக்கே கல்யாணம் செய்து கொடுத்தார்கள் .அந்த பெண்ணை கெடுத்த கணவன் அந்த பெண்ணை செய்த டார்ச்சரால் அந்த பெண் கராத்தே கற்றுக்கொண்டு அவனிடமிருந்து வெளியேறி ,சொந்தமாக கராத்தே வகுப்பு நடத்துகிறார் .

“தொட்டவன் துடித்தான் ,கட்டியவன் கதறினான்” -கலக்கும் கராத்தே பெண்

மத்தியப்ரதேசத்தில் வசிக்கும் ஒரு 19 வயது பெண்ணின் பெற்றோர், அவருக்கு 10 வயதாக இருக்கும் போதே காலமாகிவிட்டார்கள் .அதனால் அந்த பெண் 10 வயது முதற்கொண்டே சமையல் வேலைக்கு ஒரு பணக்காரர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார் .அவர்கள் கொடுக்கும் சம்பளத்தில் தன் தம்பியை படிக்க வைத்தார் .ஆனால் அப்போது அந்த பெண்ணை,அந்த வேலை செய்யும் வீட்டின் முதலாளியின் 19 வயது மகன் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் .பலமுறை பல ஆண்டுகளாக அவரின் கொடுமையை பொறுத்துக்கொண்டு அந்த பெண் தனக்கு 18 வயதாகும் வரை காத்திருந்தார் .அவருக்கு 2019ம் ஆண்டு 19 வயதானது .பிறகு அங்குள்ள உள்ள காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் கூறினார் .
பிறகு அந்த ஊர் பஞ்சாயத்தார் ஒன்று சேர்ந்து, அந்த நபரையே அந்த பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்து வழக்கை முடித்து விட்டனர் .அதன் பிறகு அந்த கணவரின் டார்ச்சர் அந்த பெண்ணுக்கு அதிகமானது ,அதனால் அவரின் வயிற்றில் வளரும் குழந்தையை அவர் கலைத்து விட்டு, அவரிடமிருந்து வெளியேறினார் .பிறகு ஒரு கராத்தே வகுப்பில் சேர்ந்து கராத்தே கற்றுக்கொண்டு இன்று பலருக்கும் கராத்தே வகுப்பு எடுத்து வருகிறார்.இநன்று ஒரு சிலர் அவ்ருக்கு பாலியல் கொடுமை செய்த போது, அவர் கராத்தே அடி கொடுத்து அனைவரையும் அசத்தி வருகிறார். இப்போது அவரிடம் நெருங்க அவரின் கணவர் முதல் எந்த ஆண்மகனும் அஞ்சுகிறார்கள் .

“தொட்டவன் துடித்தான் ,கட்டியவன் கதறினான்” -கலக்கும் கராத்தே பெண்