பக்கத்து வீட்டு பெண் -பலாத்காரம் செய்த வாலிபர் -கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் என்னாச்சி தெரியுமா ?

 

பக்கத்து வீட்டு பெண் -பலாத்காரம் செய்த வாலிபர் -கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் என்னாச்சி தெரியுமா ?


கற்பழித்த வாலிபருக்கே அந்த பெண்ணை போலீசார் கல்யாணம் செய்து வைத்தனர் .
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் மோதிலால் என்ற 25 வயதான வாலிபரும் ,அவரின் வீட்டுக்கு பக்கத்தில் வசித்த ஒரு பெண்ணும் காதலித்தனர்

பக்கத்து வீட்டு பெண் -பலாத்காரம் செய்த வாலிபர் -கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் என்னாச்சி தெரியுமா ?

.இதற்க்கிடையே அந்த வாலிபர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் .ஆனால் சில மாதங்களுக்கு பிறகு அந்த வாலிபர் மோதிலால் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார் ,இதனால் அந்த பெண், அவர் மீது போலீசில் கற்ப்பழிப்பு புகார் ர் கொடுத்தார் .
அதன் பிறகு அந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விஸாரித்து வந்தனர் .இதற்க்கிடையே திடீரென்று அவர்களுக்குள் சமாதானம் ஆனது .பிறகு மோதிலாலின் தந்தை அந்த பெண்ணின் வீட்டில் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் .
அதன் படி அங்குள்ள ஒரு கோவிலில் இருவருக்கும் கல்யாணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு காவல் துறை அதிகாரிகளை தலைமையேற்க செய்தனர் .பின்னர் அவர்கள் கல்யாணத்தை போலீசார் ஜாம்ஜாம் என்று செய்து வைத்தனர் .ராம்கஞ்ச் மண்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவிலில் நடந்த இந்த திருமணத்தில் பெண்னின் சகோதரர், வாலிபரின் தந்தை மட்டும் கலந்து கொண்டனர்,இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரு பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .பிறகு போலிஸார் அந்த கற்பழிப்பு வழக்கை கை விட்டனர் .

பக்கத்து வீட்டு பெண் -பலாத்காரம் செய்த வாலிபர் -கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் என்னாச்சி தெரியுமா ?