“என்னையும் என் தங்கையையும்……”தந்தை மீதே பாலியல் புகார் கூறிய மகள்

 

“என்னையும் என் தங்கையையும்……”தந்தை மீதே பாலியல் புகார் கூறிய மகள்

ஒரு தந்தையின் மீதே அவரின் மகள் பாலியல் புகார் கூறி காவல் நிலைய அதிகாரிகளையும் அந்த பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்

ராஜஸ்தானின் கோட்டாவில் 23 வயது பெண் ஒருவர் சென்ற வாரம் வெள்ளியன்று திடீரென அங்குள்ள பெம்கஞ்ச்மண்டி காவல் நிலையத்துக்கு வந்து தன்னுடைய தந்தை மீது பாலியல் புகாரளித்து அங்குள்ள காவல் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தார் .

“என்னையும் என் தங்கையையும்……”தந்தை மீதே பாலியல் புகார் கூறிய மகள்


அந்த பெண் கூறிய புகாரில் ரயில்வேயில் பணி புரியும் தன்னுடைய தந்தை கடந்த பத்து ஆண்டுகளாக தன்னை பலமுறை பலாத்காரம் செய்துள்ளதாகவும் ,இதனால் தான் கடுமையான மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் ,அது மட்டுமல்லாமல் அவர் தன்னுடைய தங்கையிடமும் இதே போல் பலமுறை பலாத்கார முயற்சி மேற்கொண்டதாகவும், இந்த விஷயமெல்லாம் தன்னுடைய தாய்க்கு தெரிந்தும் அவரால் தன்னுடைய தந்தையின் வன்முறைக்கு பயந்தும் ,வீட்டை விட்டு விரட்டிவிடுவாரென்று பயந்து கொண்டும் ஒன்றும் செய்ய முடியாமல் இந்த அநியாயத்தையெல்லாம் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார் .
அவரின் புகாரை பெற்றுக்ண்ட போலீசார் அவர் குற்றம் சுமத்தியுள்ள அவரின் தந்தை ஒரு ரயில்வேயில் பணி புரியும் மத்திய அரசு ஊழியர் என்பதால் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்
குற்றம் சாட்டப்பட்ட அவரின் தந்தையை போலீசார் இன்னும் கைது செய்யாமல் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருவதாக ஒரு உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

“என்னையும் என் தங்கையையும்……”தந்தை மீதே பாலியல் புகார் கூறிய மகள்