ராகுல் காந்தி மீண்டும் தலைவராகி காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும் தெற்கு மாவட்ட காங். கூட்டத்தில் தீர்மானம்

 

ராகுல் காந்தி மீண்டும் தலைவராகி காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும் தெற்கு மாவட்ட காங். கூட்டத்தில் தீர்மானம்


ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டாரத் தலைவர்கள் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் மணல்மேடு வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நடைபெற்றதுஇக்கூட்டத்தில்மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், கொடுமுடி வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன்,

ராகுல் காந்தி மீண்டும் தலைவராகி காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும் தெற்கு மாவட்ட காங். கூட்டத்தில் தீர்மானம்
Erode Southern District Cong

மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் முத்துக்குமார், பெருந்துறை தெற்கு வட்டார தலைவர் ராவுத் குமார், பெருந்துறை வடக்கு வட்டார தலைவர் ஆண்ட முத்துசாமி, ஊத்துக்குளி தெற்கு வட்டார தலைவர் பழனிச்சாமி, ஊத்துக்குளி வடக்கு வட்டார தலைவர் சர்வேஸ்வரன், ஈங்கூர் சண்முகம், காளிதாஸ், தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ராகுல் காந்தி மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகி கட்சியை வழிநடத்த வேண்டும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் பகுதிக்கு உட்பட்ட அனைத்து வட்டாரம், பேரூராட்சி, ஊராட்சி அளவில் உறுப்பினர் சேர்க்கையை உடனடியாக துவக்கி அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் செப்டம்பர் மாதம் ஈரோடு தெற்கு மாவட்ட பகுதிக்கு உட்பட்ட மொடக்குறிச்சி சட்டமன்றம் மற்றும் பெருந்துறை சட்டமன்றத்தின் பூத் கமிட்டி ஆய்வு

ராகுல் காந்தி மீண்டும் தலைவராகி காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும் தெற்கு மாவட்ட காங். கூட்டத்தில் தீர்மானம்
Erode Southern District Cong

கூட்டத்திற்கு வருகை தரும் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை விரைந்து அரசு முடிக்க வேண்டும். காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ தியாகி ஈஸ்வரனுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலோ பவானிசாகர் அணை பகுதிகளிலோ அல்லது பவானி பாசன வசதி பெறும் ஏதாவது ஒரு பகுதிகளிலோ வெண்கல சிலை அமைக்க வேண்டும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்முனை கல்வி முறையை ரத்து செய்து இருமொழி கல்வி தொடர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

– ரமேஷ் கந்தசாமி