மோடி இந்தியாவின் எதிர்காலத்தை நாடக செயல்களுடன் திசைதிருப்புகிறார்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 

மோடி இந்தியாவின் எதிர்காலத்தை நாடக செயல்களுடன் திசைதிருப்புகிறார்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மோடி இந்தியாவின் எதிர்காலத்தை நாடக செயல்களுடன் திசைதிருப்பி, எதிர்காலத்துடன் விளையாடுகிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இரும்பு தாது, அலுமினியம், தாமிரம் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் மூலதனம் குறைந்து வருவது போன்ற காரணங்களால் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை பெரும் சவால்களை எதிர்க்கொள்கிறது என்று அகில இந்திய கவுன்சில் ஆப் இந்தியா (ஏ.ஐ.சி.ஏ.) தெரிவித்தது.

மோடி இந்தியாவின் எதிர்காலத்தை நாடக செயல்களுடன் திசைதிருப்புகிறார்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மேலும், இந்த நெருக்கடியை சமாளிக்க, சில காலங்கள் விலை அதிகரிப்பதில் இருந்து பாதுகாப்பு உள்பட 8 விஷயங்களை பிரதமர் மோடியிடம் அகில இந்திய கவுன்சில் ஆப் இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இந்த செய்தியை குறிப்பிட்டு மத்திய அரசு ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மோடி இந்தியாவின் எதிர்காலத்தை நாடக செயல்களுடன் திசைதிருப்புகிறார்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராகுல் காந்தி

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், இன்று குறு,சிறு மற்றும் நடுத்த நிறுவனங்கள் துறை முதலாளிகள் வேலையின்மை எதிர்கொள்கின்றனர். பிரதமர் மோடி இந்தியாவின் எதிர்காலத்தை நாடக செயல்களுடன் திசைதிருப்பி எதிர்காலத்துடன் விளையாடுகிறார் என்று பதிவு செய்துள்ளார்.