கோவா வந்த பிரெஞ்சு பெண் -போதை மருந்து கொடுத்த மன நல ஆலோசகர் -பிறகு நடந்த கொடுமைய பாருங்க

 

கோவா வந்த பிரெஞ்சு பெண் -போதை மருந்து கொடுத்த மன நல ஆலோசகர் -பிறகு நடந்த கொடுமைய பாருங்க

கோவாவிற்கு வந்த ஒரு பிரெஞ்சு பெண்ணை, போதைப்பொருள் கொடுத்து , பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு மன நல ஆலோசகர் கைது செய்யப்பட்டார் .

கோவா வந்த பிரெஞ்சு பெண் -போதை மருந்து கொடுத்த மன நல ஆலோசகர் -பிறகு நடந்த கொடுமைய பாருங்க

டெல்லியை சேர்ந்த ஒரு மன நல ஆலோசகர் கோவாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் குடியிருக்கிறார் .அங்கு அவர் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல விதமான மன நல ஆலோசனைகளும் ,மருத்துவ சிகிச்சை முறைகளும் வழங்கி வந்தார்.இந்நிலையில் பிரெஞ்சு நாட்டின் தலைநகர் பாரிசில் வசிக்கும் அந்த நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண் , சமீபத்தில் கோவாவுக்கு சுற்று பயணம் வந்தார் .அவர் அங்கு யோகா டீச்சராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கோவாவுக்கு வந்த அந்த பெண் சமீபத்தில் முதுகு வலி காரணமாக அந்த மன நல டாக்டரை பிப்ரவரி 23 ம் தேதி சந்தித்தார் .அப்போது அந்த டாக்டர் அந்த பெண்ணுக்கு கடந்த வாரம் ஒரு மருந்தை கொடுத்து குடிக்க சொன்னார் .அந்த மருந்து அவரின் முதுகு வலியை குணப்படுத்தும் என்றார் .பின்னர் அந்த மருந்தை வாங்கி குடித்த அந்த பெண்ணுக்கு மயக்கம் வந்து அவர் மயங்கி விழுந்தார் .அதன் பிறகு மதியம் 1 மணிமுதல் மாலை 6 மணி வரை அந்த பெண் மயக்க நிலையிலே இருந்துள்ளார். அந்த நேரத்தில் அந்த டாக்டர் ,தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் போலீசில் புகாரளித்தார் .மேலும் அவர் போதை பொருளை தனக்கு கொடுத்து மயக்கமுற செய்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார் .இதனால் கோவா போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கோவா வந்த பிரெஞ்சு பெண் -போதை மருந்து கொடுத்த மன நல ஆலோசகர் -பிறகு நடந்த கொடுமைய பாருங்க