புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் கொரோனாவுக்கு பலி!

 

புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் கொரோனாவுக்கு பலி!

புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் கொரோனாவுக்கு பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வீரியம் கூடி வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் கொரோனாவுக்கு பலி!

இந்நிலையில் புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த சுப்ரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.