புதுச்சேரியில் கொரோனா தொற்று 4 ஆயிரத்தை தாண்டியது!

 

புதுச்சேரியில் கொரோனா தொற்று 4 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 18,55,745 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12.30 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,938 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

புதுச்சேரியில் கொரோனா தொற்று 4 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 52,020 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 803 பேர் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று 4 ஆயிரத்தை தாண்டியது!

இந்நிலையில் புதுச்சேரியில் மேலும்168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,146 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது.