புதுச்சேரியில் 3 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

 

புதுச்சேரியில் 3 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 14,83,156 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,52,743 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

புதுச்சேரியில் 3 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 47,703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 654 பேர் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரியில் 3 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 141 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3,011 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 47 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,782 ஆக அதிகரித்துள்ளது.