செண்பகத்தோப்பு சுற்றுலா தலத்திற்கு செல்ல தடை !

 

செண்பகத்தோப்பு சுற்றுலா தலத்திற்கு செல்ல தடை !

செண்பகத்தோப்பு சுற்றுலா தலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

செண்பகத்தோப்பு சுற்றுலா தலத்திற்கு செல்ல தடை !

குறிப்பாக தமிழகத்தில் கோயில்கள், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களிலும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

செண்பகத்தோப்பு சுற்றுலா தலத்திற்கு செல்ல தடை !

இந்நிலையில் விருதுநகர் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் செண்பகத்தோப்பு சுற்றுலா தலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.