செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

 

செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

மதுரையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில், ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

இதனையொட்டி, மதுரை கீழவெளி வீதியில் உள்ள அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் தங்களது, கேமரா, மைக் உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜித்து, சிறப்பு வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் பொதுசெயலாளர் காசிலிங்கம், தலைவர் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆயுதபூஜை கொண்டாட்டம்