120 பேரின் ஆபாச படங்கள்-சேகரித்து வைத்திருக்கும் காங்., மூத்த தலைவர்

 
க்க்

காங்கிரஸின் மூத்த தலைவர்கள் உட்பட 120 பேரின் ஆபாச படங்களை காங்கிரஸ் தலைவர் சிவகுமாரிடம் இருப்பதாக சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் பாஜக எம். எல். .ஏ.

 கடந்த 2021 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 2ஆம் தேதி அன்று கர்நாடகாவின் நீர்ப்பாசன துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜார்வி.  இவர்  இளம் பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ திடீரென்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

இதன் பின்னர் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.   இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணையும் நடந்தது விவகாரம் குறித்து பெங்களூர் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வந்து ரமேஷ் பின்னர் இளம் பெண் உடன் ஆபாசமாக இருந்தது பார்த்திருக்கிறார்

ல்ல்ல்

 இந்த விவகாரம் குறித்து பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ரமேஷ் மீது பலாத்காரம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர் அந்த வழக்கு பின்னர் சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. முதலில் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சொல்லிய ரமேஷ் பின்னர் இளம் பெண்ணுடன் ஆபாசமாக இருந்தது ஒப்புக்கொண்ட அந்த பெண்ணுக்கு எந்த வாக்குறுதியும் தான் கொடுக்கவில்லை என்றும், இளம் பெண்ணின் சம்மதத்துடன் தான் அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும் போலீசாரிடம் கூறியிருந்தார் ரமேஷ்.

 இதனால் ஆபாச வீடியோ விவகார வழக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது . இந்நிலையில்  ஹனிடிராப் முறையில் ரமேஷ் இடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் அவரை சிக்க வைத்திருப்பது விசாரணையில் உறுதியாகி இருக்கிறது.   இதை அடுத்து இளம்பெண்ணின் நண்பர்கள்  ரமேஷிடம் வீடியோவை வெளியிடுவோம் எனச் சொல்லி மிரட்டி இருக்கிறார்.   பல கோடி ரூபாய் பணம் வசூலித்து இருப்பதாக தகவல்.

 வீடியோ எடுத்தது யார்? எந்த காரணத்திற்காக பையில் கேமராவை வைத்துக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றார்? உள்ளிட்ட  பல கேள்விகளுக்கு இளம்பெண் பதிலே சொல்லவில்லை. இதற்கு பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக எம்எல்ஏ ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து இருக்கிறார் .  அதாவது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏ அவரால் முக்கிய சிவகுமார் தனது தொடர்பு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் 120 பேரில் ஆபாச சிடிகளை சிவகுமார் தயார் செய்து வைத்திருக்கிறார் என ரமேஷ் கூறி இருக்கிறார்.