காவலர் வீரவணக்க நாள் – எஸ்.பி. அபிநவ் அஞ்சலி

 

காவலர் வீரவணக்க நாள் – எஸ்.பி. அபிநவ் அஞ்சலி

காவலர் வீரவணக்க நாளையொட்டி, இன்று கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் கடலூர் மாவட்ட எஸ்.பி., அபிநவ் மலர்வளையம் வைத்து, நாட்டில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

காவலர் வீரவணக்க நாள் – எஸ்.பி. அபிநவ் அஞ்சலி


இந்நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை வட்டார தளபதி சுரேந்திரகுமார்,
ஏடிஎஸ்பி பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு, மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

காவலர் வீரவணக்க நாள் – எஸ்.பி. அபிநவ் அஞ்சலி

பின்னர், ஆயுதப்படை காவலர்கள் சார்பில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

காவலர் வீரவணக்க நாள் – எஸ்.பி. அபிநவ் அஞ்சலி