காவலர் வீரவணக்க நாள் – ஆட்சியர், எஸ்.பி மரியாதை

 

காவலர் வீரவணக்க நாள் – ஆட்சியர், எஸ்.பி மரியாதை

திருப்பத்தூர் மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி, பாச்சல் ஆயதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்திற்கு மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு காவல்துறையினர் சார்பில் 63 குண்டுகள் முழங்க அஞ்சலி செய்யப்பட்டது.

காவலர் வீரவணக்க நாள் – ஆட்சியர், எஸ்.பி மரியாதை